தமிழ் உலகின் எழுத்தாளுமைகளில் பிரதானவரான ஜெயமோகன், ஈரோடு அருகே அந்தியூரின் அருகாமையில் அமைந்திருக்கும் வெள்ளிமலையில் தத்துவம்,சிற்பம்,யோகம், கலை சார்ந்த மூன்று நாட்கள் நடைபெறும் வகுப்புகளை சில வருடங்களாக நடத்திக் கொண்டு வருகிறார், அதில் நவீன ஓவியகலை பற்றிய வகுப்பை மணிகண்டன்AV அவர்கள் நடத்துகிறார் என்ற…
கஜல் கானம்
நான் இன்று அதிகம் இணையத்தில் பொழுதுபோக்கிற்காக கேட்பதும் பார்ப்பதும் பழைய இந்தி, மலையாள படங்களும் அதன் பாடல்களும் தான். இந்திய திரைப்படங்களில் இன்று சொல்லிக் கொள்ளும்படி இருப்பவை பாடல்கள் மட்டுமே,( இன்று இந்தி பாடல் தேய்பிறையாகி , ஒரு சிறு துண்டாக ஆடிக் கொண்டிருக்கிறது). இந்தி(ய)…